குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

யுக்திய சுற்றிவளைப்பு;நீதிமன்றம் அதிரடி உத்தரவு

,

Continue Reading... யுக்திய சுற்றிவளைப்பு;நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

இலங்கை பொலிசாருக்கு நெத்தியடி வழங்கிய நீதிமன்றம்

,

Continue Reading... இலங்கை பொலிசாருக்கு நெத்தியடி வழங்கிய நீதிமன்றம்
18 ஆண்டுகளாக தாம்பத்ய உறவு இல்லை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

18 ஆண்டுகளாக தாம்பத்ய உறவு இல்லை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

,

Continue Reading... 18 ஆண்டுகளாக தாம்பத்ய உறவு இல்லை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
குருந்தூரில் கட்டளைகளை மதிக்கவில்லை: நீதிமன்றம்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

குருந்தூரில் கட்டளைகளை மதிக்கவில்லை: நீதிமன்றம்

,

Continue Reading... குருந்தூரில் கட்டளைகளை மதிக்கவில்லை: நீதிமன்றம்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால் அபராதம்

வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால் அபராதம் அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஜுலை மாதம் நுகர்வோர் பாதுகாப்புச்…

Continue Reading... வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால் அபராதம்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை இலங்கை,கொழும்பு ; ஜனாதிபதி செயலகம் மற்றும்…

Continue Reading... 21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை
Posted in சினிமா

சூர்யா – ஜோதிகா மீது வழக்கு.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

சூர்யா – ஜோதிகா மீது வழக்கு.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம் தமிழ் சினிமாவின்…

Continue Reading... சூர்யா – ஜோதிகா மீது வழக்கு.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

மகிந்த மகன் நாமலுக்கு எதிராக வழக்கு

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா…

Continue Reading... மகிந்த மகன் நாமலுக்கு எதிராக வழக்கு
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

முன்னாள் மதியவங்கி ஆளுநர் நாட்டை விட்டு செல்ல நீதிமன்றம் தடை -சிக்கலில் கோட்டா

முன்னாள் மதியவங்கி ஆளுநர் நாட்டை விட்டு செல்ல நீதிமன்றம் தடை -சிக்கலில் கோட்டா…

Continue Reading... முன்னாள் மதியவங்கி ஆளுநர் நாட்டை விட்டு செல்ல நீதிமன்றம் தடை -சிக்கலில் கோட்டா
நீதிமன்றம்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

மாங்குளத்தில் புதிய நீதிமன்றம் திறப்பு

மாங்குளத்தில் புதிய நீதிமன்றம் திறப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நீதிமன்ற…

Continue Reading... மாங்குளத்தில் புதிய நீதிமன்றம் திறப்பு
Posted in Uncategorized

தமிழகத்தில் தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும்- ஐகோர்ட்டு அதிரடி

தமிழகத்தில் தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும்- ஐகோர்ட்டு அதிரடி தமிழகம் முழுவதும் பொது…

Continue Reading... தமிழகத்தில் தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும்- ஐகோர்ட்டு அதிரடி
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

ஆபாச காணொளி – தம்பதிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

ஆபாச காணொளி – தம்பதிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை பெலிஹுல்ஓய பஹன்துடாவ பிரதேசத்தில்…

Continue Reading... ஆபாச காணொளி – தம்பதிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

முஸ்லீம் தீவிரவாதி சகரான் மனைவி தொடர்ந்து தடுத்து வைப்பு

இலங்கையில் பல இடங்களில் குண்டு வைத்து அப்பாவி மக்களை கொன்று குவித்த சகரான்…

Continue Reading... முஸ்லீம் தீவிரவாதி சகரான் மனைவி தொடர்ந்து தடுத்து வைப்பு
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

20இல் சில பிரிவுகளை திருத்தி நிறைவேற்றலாம்- நீதிமன்றம்

20இல் சில பிரிவுகளை திருத்தி நிறைவேற்றலாம்- நீதிமன்றம் அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்தில்…

Continue Reading... 20இல் சில பிரிவுகளை திருத்தி நிறைவேற்றலாம்- நீதிமன்றம்
Posted in சினிமா

தர்பார் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை

தர்பார் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் தர்பார்படத்தை…

Continue Reading... தர்பார் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

லஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகரிகளுக்கு 28 வருடம் சிறை

இலங்கையில் -லஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகரிகளுக்கு 28 வருடம் சிறை இலங்கையில்…

Continue Reading... லஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகரிகளுக்கு 28 வருடம் சிறை