ISIS அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்
உலக மகா கொடிய பயங்கரவாத அமைப்பாக விளங்கி வரும் ISIS அமைப்பின் தலைவர் அமெரிக்கா படைகளினால்
சுட்டு படுகொலை செய்ய பட்ட நிலையில் தற்போது ,அந்த அமைப்புக்கு புதிய தலைவர் நியமிக்க பட்டுள்ளார் .
இதன் புதிய தலைவர் Amir Mohammed Abdul Rahman al-Mawli al-Salbi,என அடையாளம் காணப்பட்டுள்ளார் .
பிரிட்டனை தளமாக கொண்டு இயங்கும் புலனாய்வு ஊடகம் ஒன்று இதனை அறிவித்துள்ளது
,குறித்த அமைப்பு ஈரான் அரசினால் இயக்க படுவதான
குற்ற சாட்டு முன்வைக்க பட்ட நிலையில்
இவரது நியமனம் இடம்பெற்றுள்ளது .
ஈரான் ,அமெரிக்காவுக்கு இடையில் போர் முறுகல் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் இந்த அமைப்பிற்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது