facebook மூலம் தொடர்பாகி – போதைவஸ்து பாவனையில் ஈடுபட்ட 32 ஆண் -பெண்கள் கைது

Spread the love
facebook மூலம் தொடர்பாகி – போதைவஸ்து பாவனையில் ஈடுபட்ட 32 ஆண் -பெண்கள் கைது

இலங்கையில் பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்பட்டு
பாட்டி ஒன்றில் கலந்து கொண்டு போதைவஸ்து பாவனையில்
ஈடுபட்ட 29 ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் ஆகியோர் பொலிஸாரினால்
அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் . காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற
இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

Leave a Reply