துப்பாக்கிகளை 12 திகதிக்குள் ஒப்படைக்க வேண்டும் – அரசு

Spread the love

துப்பாக்கிகளை 12 திகதிக்குள் ஒப்படைக்க வேண்டும் – அரசு

இலங்கையில் சட்டவிரோதமாக வைத்திருக்கும் ஆயுதங்கள்,துப்பாக்கிகளை ,எதிரி வரும் மாசி மாதம் 5

முதல் 12 அம திகதிக்கு முன்னர் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என இலங்கை அரச படைகள் வேண்டுதல் விடுத்துள்ளனர் .

அவ்வாறு தவறும் பட்ஷத்தில் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

கட்டு துவக்கு கூட நீங்கள் வைத்திருக்க முடியாதாம் .

Leave a Reply