ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி

Spread the love

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி

இலங்கை – புத்தளம் -இறால்மடு குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளே நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply