ஈரான் இராணுவ நிலைகள் மீது அகோர விமான தாக்குதல்

Spread the love

ஈரான் இராணுவ நிலைகள் மீது அகோர விமான தாக்குதல்

ஈரான் – இராணுவத்தளபதி சுலைமானி அமெரிக்கா படைகளினால் பாடுகொலை செய்ய பட்ட நிலையில்

தற்பொழுது மத்திய கிழக்கில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

மேலும் ஈரான் மீது நேட்டோ படைகள் தாக்குதலை தொடுக்க தயாராகி வருகின்றனர் .


எதையும் எப்பொழுதும் எதிர்கொள்ள தாம் தயார் நிலையில் உள்ளதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது .

இந்த களமுனை இவ்வாறு செல்ல சற்று முன்னர் கிழக்கு சிரியாவில் Al-Bukamal in the Deir Ezzor பகுதியில் அமைந்துள்ள

ஈரான் இராணுவநிலைகள் மீது மர்ம விமானங்கள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளன.

இதில் பல டசின் கணக்கான இராணுவத்தினர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .


இந்த தாக்குதலை ஓசை படாது இஸ்ரேல் தாக்கி இருக்க கூடும் என்ற சந்தேகம் நிலவுகிறது .

நேட்டோ ,இஸ்ரேல்,அமெரிக்கா இணைந்து மிக பெரும் தாக்குதல் ஒன்றை ஈரான் மற்றும் அதன் ஆதரவு படைகள் மீது சமவேளை தாக்கலாம் என்ற அபாயம் எழுந்துள்ளது

மீளவும் மிக பெரும் போர் ஒன்றை நோக்கியே இந்த செயல் பாடுகள் நகர்ந்த வண்னம் ,உள்ளன ஈரான் ,அல்லது அதன்

நேச படைகள் திடீர் தாக்குதலை அமெரிக்கா ,மற்றும் அதன் நேச படைகள் மீது நடத்த கூடும் எனவும் எதிர் பார்க்க படுகிறது .

மீளவும் கழியும் நிமிடங்கள் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன ,களமுனையில் எதிர்மறை நிகழ்வுகள் வரும் நாட்களில்

இடம்பெறலாம் என்பதை இந்த நிகழ்வுகள் சுட்டி காட்டுகின்றன .

  • வன்னி மைந்தன் –
ஈரான் இராணுவ நிலைகள்
ஈரான் இராணுவ நிலைகள்

Leave a Reply