இலங்கை கடலில் மிதந்து வந்த வெள்ளையர் சடலம்
இலங்கை கடல் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த வெள்ளை இனத்தவர் ஒருவருடைய சடலம் ஒன்று மிதந்து கரை ஒதுங்கியுள்ளது .
சாலத்தை மீட்ட காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
இவர் கடலில் குளிக்கும் பொழுது இறந்தாரா..? அல்லது வெளிநாட்டு கடலில் இறந்த நிலையில் இலங்கை கடலில் கரை ஒதுங்கியதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .
சடலம் தொடர்பாக உரிமை கோரவில்லை .