29 பேர் சிறையில் அடைப்பு

Spread the love

இலங்கையில் –29 பேர் சிறையில் அடைப்பு .

இலங்கையில் புத்தர் சிலைகளை அடித்து நொறுக்கினர் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்ட 29 பேர் தொடர்ந்து தடுத்து வைக்க பட்டுள்ளனர் .

இலங்கை பவுத்த தேசமாக ஆளும் அரசு அறிவித்துள்ள நிலையில் பெரும் பான்மை சிங்களவர்களை குஷி படுத்த இந்த 29 பேர் சிறையில் அடைக்க பட இழி செயலில் ஆளும் அரசின் நிழல்கள் ஈடுபட்டு இருந்தமை குறிப்பிட தக்கது .

கைதான 29 பேர் தொடர் விசாரணைகள் இன்றி சிறையில் அடைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Leave a Reply