யானை தாக்கி இறந்தால் 10 லட்ஷம் வழங்க படும் -காட்டுவாசி அமைச்சர் அறிவிப்பு

Spread the love
யானை தாக்கி இறந்தால் 10 லட்ஷம் வழங்க படும் -காட்டுவாசி அமைச்சர் அறிவிப்பு

இலங்கையில் யானைகளின் தாக்குதலில் நாள் தோறும் மக்கள் பலியாகி வருகின்றனர் ,

இவர்களை காப்பாற்றும் நோக்கில் எவ்வித முன்னெடுப்பும் அரசினால் மேற்கொள்ள படவில்லை ,இதனை அடுத்து

தற்பொழுது யானை தாக்குதல்களினால் பலியானவர்களுக்கு பத்து லட்ஷம் ரூபா வழங்க படும் எனவும் ,

மேலும் யானைகளின் தாக்குதலை முன்னே தடுப்பதற்கு புதிய கருவிகள் பயன்படுத்த படவுள்ளதாகவும் அவர் வனஜீவராசிகள் அமைச்சர் தெரிவித்துள்ளார்

Leave a Reply