வெள்ளத்தில் மிதக்கும் தென்னிலங்கை பகுதி – மக்கள் அவதி

Spread the love
வெள்ளத்தில் மிதக்கும் தென்னிலங்கை பகுதி – மக்கள் அவதி

தென்னிலங்கை – பொலநறுவை பகுதியில் சில கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன ,

அதிக மழைவீழ்ச்சி காரணமாக குளங்கள் நிரம்பி வழிவதால் இந்த வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது ,இதனால் சாலை போக்குவரத்துக்கள் பாதிக்க பட்டுள்ளன

Leave a Reply