பிரிட்டன் -தேர்தல் எகிறிய பங்கு சந்தை 1-பவுண்டு -240 ரூபா –

Spread the love

பிரிட்டன் -தேர்தல் எகிறிய பங்கு சந்தை 1-பவுண்டு -240 ரூபா –

பிரிட்டனில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிய வண்ணம் இருந்த வேளை பங்கு சந்தை அதிக உச்சத்தை தொட்டது ,

குறிப்பாக 1.30 ஆக இருந்த பிரிட்டன் பவுண்டின் அமெரிக்கா பெறுமதி தற்போது 1.35 தாண்டி சென்றுள்ளது ,

இதனால் ஒரு பவுண்டு இலங்கை பெறுமதிக்கு 240 பவுண்டுகளை எட்டிப்பிடித்துள்ளது ,

இது வெஸ்டன் யூனியன் தந்துள்ள பெறுமதியாகும் ,பிரிட்டன் தமிழர்களே ஓடி போய் பணத்தை அனுப்புங்கோ

Author: நலன் விரும்பி

Leave a Reply