தமிழ் பெண்கள் பொட்டு வைக்க தடை – கோட்டா அடாவடி ஆரம்பம்

Spread the love
தமிழ் பெண்கள் பொட்டு வைக்க தடை – கோட்டா அடாவடி ஆரம்பம்

இலங்கையில் புதிதாக கடவுசீட்டு ( பாஸ்போர்ட் ( விண்ணப்பிக்கும் தமிழ் பெண்கள் அவர் தம் நெற்றில் பொட்டு வைக்க தடை விதிக்க பட்டுள்ளது ,

அவ்வாறு பொட்டு வைத்த படங்களுடன் விண்ணம் செய்ய பட்டால் அவை நிராகரிக்க படும் எனவும் இது புது குடிவரவு

,குடியகழ்வு விதிக்குள் உட்படுவதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது ,

ஜே ஆர் வழியில் நகரும் கோட்டபாய தான் ஒரு சிங்கள இனவாதி என்பதனையும் தமிழர்கள் தாக்கி ஒடுக்க

பாடுவார்கள் என்பதனை மேற்படி விடயம் எடுத்துரைக்கிறது .

இலங்கை ஒரு பவுத்த சிங்கள நாடு இதற்குள் இவர்களே முன்னுரியவர்கள் என்ற நிலையில் பயணிக்கும் கோத்தா

சிந்தனை இலங்கை தீவில் இரு நாடுகள் பிறக்க போவதற்கு இந்த விடயங்கள் தாராள வழி வகுத்து கொடுக்கின்றன

Leave a Reply