லண்டன் தாக்குதலுக்கு ஐ எஸ் அமைப்பு உரிமை கோரல்

Spread the love
லண்டன் தாக்குதலுக்கு ஐ எஸ் அமைப்பு உரிமை கோரல்

லண்டன்- பாலத்தில் இடம்பெற்ற கத்தி வெட்டு தாக்குதலை நடத்திய பாகிஸ்தானை சேர்ந்த நபர் தமது ஐ எஸ் அமைப்பை சேர்ந்தவர் எனவும் இந்த தாக்குதலுக்கு தாம் உரிமை கோருவதாகவும் ஐ எஸ் அமைப்பு கோரியுள்ளது

Leave a Reply