மக்கள் வாக்களிக்க 150 அரச பேரூந்துகள் விசேட சேவையில்

Spread the love
மக்கள் வாக்களிக்க 150 அரச பேரூந்துகள் விசேட சேவையில்

இன்றும் நாளையும் மக்கள் வாக்களிப்பதற்கு இலகுவாக 150 அரச பேரூந்துகள் விசேட சேவையில் ஈடுபடுத்த பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது ,மக்கள் பெரும்பாலும் கூடும் இடம் என கருத படும் பகுதியில் இந்த சேவைகள் ஈடுபடுத்த பட்டுள்ளனவாம்

Leave a Reply