நாயை சுட்டு கொன்ற காவலர் கைது

Spread the love

நாயை சுட்டு கொன்ற காவலர் கைது

இலங்கை – கொபேய்கணே பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் துப்பாக்கியால் நாய்

ஒன்றினை சுட்டு கொன்றார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார் .

கைதானவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளாராம்

Leave a Reply