80 வயது முதியவர் – மதிய வங்கி ஆளுனரா..? – மங்கள கேள்வி

Spread the love

80 வயது முதியவர் – மதிய வங்கி ஆளுனரா..? – மங்கள கேள்வி

இலங்கையில் ஆளும் கோட்டபாய அரசில் மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட்டார் ,இவருக்கு சுமார் 80 வயதாகிறதாம் .

80 வயது முதியவர் ஒருவர் மத்திய வங்கிக்கு ஆளுநராக நியமிக்க வேண்டுமா என மங்கள சமரவீர சரமாரி கேள்வியை எழுப்பியுள்ளளார் .

இந்த 80 வயது முதியவர் பல்கலைக்கழக பேராசிரியராக பணி புரிந்தவரும் ,அதை விட கோட்டாவுக்கு மிக நெருங்கியவர் என்ற வகையில் அவரை இந்த பகுதிக்கு கோட்டா நியமித்துள்ளாராம்

இடுகுவே தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது .

Leave a Reply