59 கிலோ தங்கத்தை – வான் தளத்தில் பறித்த அரசு

Spread the love

இலங்கை -59 கிலோ தங்கத்தை – வான் தளத்தில் பறித்த அரசு

இலங்கை – கட்டுநாயாக்க வான்தளம் ஊடாக வெளிநாடுகளில் இருந்தும் ,

இலங்கையில் இருந்து இடம்பெற்று வந்த முறைமையற்ற கடத்தல்கள் ,சட்டவிரோத செயல்பாடுகள் ஊடாக இலங்கை அரசு பலத்த கொள்ளை இலாபத்தை ஈட்டியுள்ளது .

இதன் படி கடந்த வருடன் ஐம்பத்தி ஒன்பது கிலோ தங்கம் அரசுடைமையானதால் சுமார் 375 மில்லியன் வருமானமாக கிடைத்துள்ளது .

அதுபோல வேறு கடத்தல் மற்றும் சட்ட விரோத செயல்பாடுகளினால் சுமார் அறுநூறு மில்லியன் வரை கிடைக்க பெற்றுள்ளதாக இலங்கை சுங்க பிரிவு தெரிவித்துள்ளது

Leave a Reply