2.475 சாரதிகள் அதிரடியாக கைது

Spread the love

இலங்கையில் -22.475 சாரதிகள் அதிரடியாக கைது

நாட்டி,ல் இடம்பெற்ற பண்டிகை விழாக்களை முன்னிட்டு திடீர் வீதி மறிப்பு சோதனை நடத்திய காவல்துறையினரால் சுமார் 2.475 சாரதிகள் அதிரடியாக கைது செய்யப் பட்டுள்ளனர் .

மது மற்றும் வீதி விதிமுறையை செம்மையாக கடை பிடிக்காத நிலையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளனவாம் .

அதிக வேகத்தில் மட்டும் சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்

Leave a Reply