13 முக்கியஸ்தர்களை சிறையில் அடைக்க திட்டம்

Spread the love

13 முக்கியஸ்தர்களை சிறையில் அடைக்க திட்டம்

இலங்கையில் அதிர பீடம் ஏறி குடும்பம் ஆட்சி நடத்தி வரும் ,மகிந்தா ,கோட்டாபய ஆட்சியில் மீளவும் அரசியல் பழிவாங்கும் வங்குரோத்து அரசியல் சூடு பிடித்த்துள்ளது

,இவ்விதம் கடந்த ஆட்சி கவிழ்ப்பு மற்றும் ,அரசுக்கு முண்டு கொடுத்தார்கள் என்ற வகையில் 13 முக்கியஸ்தர்களை

சிறையில் அடைக்க கோட்டபாய திட்டம் வகுத்துள்ளதாக உள்ளிருந்து வரும் கசிவுகள் தெரிவவிக்கின்றன ,

இவர்களில் ,மங்கள சமரவீர ,பொன்சேகா ,சஜித உள்ளிட்ட 13 பேர் என தெரிவிக்க படுகிறது

Leave a Reply