
13 க்கு எதிராக காவிகள் போர்க்கொடி
இலங்கையில் ரணில் விக்கிரமசிங்காவினால் 13 வந்தது சட்டத்தை அமூல் படுத்தி,
அதனை நிறைவேற்ற உள்ளதாக ரணில் விக்கிரமசிங்கா அறிவித்தார்
ஆனால் ரணிலின் இந்த அறிவிப்புக்கு பவுத்த மத காவிகள்
சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது .
இலங்கையின் பொருளாதாரம்
வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் ,அதனை கட்டி எழுப்பிட ரணில் முயற்சிகளை
மேற்கொண்டு வரும் நிலையில் இந்த போர் கொடியை புத்த மகா சங்கம் கிளப்பி வருகிறது.
No posts found.