வெள்ளை வான் சாட்சிகள் சிறையில்

Spread the love

இலங்கையில் –வெள்ளை வான் சாட்சிகள் – சிறையில் அடைப்பு

வெள்ளை வான்-இலங்கையில் கோத்தபாயாவின் ஆட்சியில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பில் நேரடி

சாட்சியாக விளங்கிய இருவர் கடந்த தேர்தலின் பொழுது றஜிதவுடன் இணைந்து சாட்சிகளை கூறினர் .

மேற்படி தகவல் தொடர்பில் கைதான இருவரும் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்க பட்டுள்ளனர் .

இந்த இருவரையும் ஊடக சந்திப்புக்கு அழைத்து பேசிய முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜிதவையும் கைது செய்யும் தீவிர நகர்வில் ஆளும் கோட்டபாய அரசு ஈடுபட்டுள்ளது .

வெள்ளை வான் சட்சிகள் சிறையில் அடைக்க பட்ட நிலையில் றஜிதவும் .சிறையில் அடைக்கும் தீவிரம் வலுப்பெற்றுள்ளது .

இலங்கையில் வெள்ளை வான் சாட்சிகளாக யாராவது மாறினால் நிலைமை இது தான் என்பதை ஆளும் பவுத்த இனவாத கோத்தபாய அரசு அறிவிக்கிறது .

வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் தகவல்கள் தெரியவந்தால் இலங்கையில் இருந்து எவரும் அதனை வெளிப்படையாக கூற முடியாத நெருக்கடி இதனால் ஏற்படுகிறது .

இது அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்க படும் செயல் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply