வெள்ளை வான் கடத்தல் வித்தியாதரன் சாட்சி – சுமந்திரன்

Spread the love

இலங்கையில் -வெள்ளை வான் கடத்தல் வித்தியாதரன் சாட்சி – சுமந்திரன்

இலங்கையில் மகிந்த ஆட்சியில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல் கலாச்சாரத்திற்கு முற்று புள்ளியாகவும் அதன் நேரடி சாட்சியாகவும் உள்ளவர் ஊடக யாம்பவன் வித்தியாதரன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார் .

வித்தியாதரன் மீது இவரது இந்த திடீர் காதல் மலர்வு ஏன் என்பது புரியவில்லை .


உள்ளக ரீதியாக வித்தியாதரான் புரிந்த கைமாறுக்கு இவ்வாறு தடவும் வைத்தியம் செய்கிறாரா சுமந்திரன் என மக்கள் கேள்விகளை முன் வைக்கின்றனர் .

கூட்டமைப்பில் அங்கம் பெற்று விட கூடாது என்பதற்காகவே வித்தியாதரனை அந்த கட்சியில் இணைக்காது விரட்டியடித்த முக்கிய புள்ளி சுமந்திரன் என்பதை மறந்து இன்று இவ்விதம் உரைக்கிறார் .

இவரது வெள்ளை வான் கூற்று மீளவும் வித்தியாதரனை கைது செய்யவா அல்லது உண்மைகளை வெளியில் எடுத்து விடவா .?

சுமந்திரனின் இந்த தந்திர பொறி எதுக்கு வைக்க படுகிறது ..?
சோழியன் குடும்பி சும்மாவா ஆடும் ..?

Leave a Reply