வெள்ளத்தில் மிதக்கும் பிரான்ஸ் -வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் -இருவர்பலி

Spread the love
வெள்ளத்தில் மிதக்கும் பிரான்ஸ் -வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் -இருவர்பலி

தெற்கு பிரான்ஸ் பகுதியில் அருவியின் நீர் மட்டம் அதிகரித்து அவை அணைக்கட்டு மேவி பாய்ந்ததினால் அதனை அண்மித்த கிராம புரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன . இதுவரை இந்த வெள்ளத்தில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர் ,மேலும் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் அகதியாக இடம்பெயரந்துள்ளனர் ,கடுங்குளிர் நிலவும் இவ்வேளையில் வெள்ளம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் இன்னலை சந்தித்த வண்ணம் உள்ளனர் . மீட்பு பணிகள் தொடர்ந்த வண்னம் உள்ளது

வெள்ளம்

Leave a Reply