வெளிநாட்டு முதலீட்டர்களை ஓடி வருமாறு அழைக்கும் – மகிந்த

Spread the love
வெளிநாட்டு முதலீட்டர்களை ஓடி வருமாறு அழைக்கும் – மகிந்த

இலங்கையில் புதிய ஆட்சியில் நாட்டை கூறு போட்டு விற்கும் நற்கவுகள் தீவிரம் பெற்றுள்ளன ,

அவ்விதம் அபிவிருத்தி என்ற போர்வையில் வெளிநாட்டு முதலீடடார்களை இலங்கை அழைத்து அவர்களை முதலீடு

புரியுமாறு இலங்கை அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது ,

நமது நாட்டின் அரச வளங்களை விற்பனை செய்யவில்லை என கூறும் மகிந்தா முதலீட்டாளர்களுக்கு காணிகளை ஏக்கர் கணக்கில் விற்று வருவது குறிப்பிடத்தக்கது

Leave a Reply