வெடித்து சிதறிய ரொக்கட் 7 பேர் பலி -25 பேர் காயம்
சூடான் தலைநகர் Khartoum பகுதியில் ரொக்கட் ஒன்று வெடித்து சிதறியதில் சுமார் ஏழுபேர் இதுவரை
பலியாகியுள்ளனர் ,மேலும் 25 பேர் படு காய மடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
வெடி பொருட்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் இடம்பெற்ற சோதனையின் பொழுதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .
இராணுவத்தினர் குறித்த வெடிப்பு தொடர்பில் விசாரணைங்களை முன்னெடுத்து வருகின்றனர்
2020 ஆம் ஆண்டு உலகின் போர் சாதங்களாக அதிர்ந்த வண்னம் உள்ளது