வீதியில் விழுந்து கிடந்த வாக்காளர் அட்டைகள்

Spread the love
வீதியில் விழுந்து கிடந்த வாக்காளர் அட்டைகள்

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலையே டுத்து வாக்காளர் அட்டைகள் தேர்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்க பட்டன ,அவ்விதம் அனுப்பி வைக்க பட்ட வாக்காளர் அட்டைகள் திருட பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .வீதியில் 14 க்கு மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் வீழ்ந்து கிடந்த நிலையில் அதனை காவல்துறையினர் மீட்டு சென்றுள்ளாராம்

Leave a Reply