வீட்டுக்குள் கொன்று புதைக்க பட்ட நபர் – அதிர்ச்சியில் கிராம மக்கள் photo

Spread the love

வீட்டுக்குள் கொன்று புதைக்க பட்ட நபர் – அதிர்ச்சியில் கிராமம் photo

இலங்கை – குளியாபிட்டிய பகுதியில் காணாமல் போன மகன் அதே வீட்டுக்கு தோட்ட பகுதியில் கொலை செய்யப்பட்டு புதைக்க பட்ட நிலையில் மீட்க பட்டுள்ளார் .

குளியாபிட்டிய பகுதியில் காணாமல் போன மகன் அதே வீட்டுக்கு தோட்ட பகுதியில் கொலை செய்யப்பட்டு புதைக்க  பட்ட நிலையில் மீட்க பட்டுள்ளார்

நீதிபதி முன்பாக சடலம் தோண்டி எடுக்க பட்டு உடல் மரண பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது , இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவிலை

Leave a Reply