விமான விபத்தில் -பலியானவர்கள் உடல்கள் அனுப்ப நடவடிக்கை

Spread the love

விமான விபத்தில் -பலியானவர்கள் உடல்கள் அனுப்ப நடவடிக்கை

ஈரான் தலைநகர் பகுதியில் வீழ்ந்து நொறுங்கிய உக்கிரேன் நாட்டு பயணிகள் விமானத்தில் பலியான சுமார் 180 பேரில் கணிசமான அளவு உடல்கள் மீட்க பட்டுள்ளன .

அவ்வாறு மீட்க பட்ட சடலங்களை அடையாளம் கண்டு உறவினர்களிடம் கையளிக்கும் நகர்வுகள் முடக்கிவிட பட்டுள்ளன .

இந்த விமானம் ஈரான் இராணுவத்தால் தவறுதலாக ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அமெரிக் புதிய விளக்க கொடுத்துள்ளது ,

மேலும் இந்த விமானம் சுட்டு வீழ்த்த படும் காட்சி போன்ற ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

விமான விபத்தில்

Leave a Reply