விமல் வீரவன்சா கைது ஒத்தி வைப்பு

Spread the love

விமல் வீரவன்சா கைது ஒத்தி வைப்பு

இலங்கையில் மகிந்தவின் வாயாக செயல் பட்டு வரும் விமல் வீரவன்சா கைது ஒத்தி வைப்பு இடம்பெறுள்ளது .

விமல் வீரவன்சாவுக்கு எதிராக தொடுக்க பட்ட வழக்கு எதிர்வரும் மாசி மாதம் 17 ம் திகதி வரை ஒத்தி வைக்க பட்டுள்ளது .

இலங்கையில் ஏற்படவுள்ள தேர்தலை அடுத்து இந்த கைது சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

விமல் வீரவன்சா கைது ஒத்தி வைப்பு நடவடிக்கை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் கட்டளையின் கீழ் செயல்படுவதாக நோக்க படுகிறது .

    Leave a Reply