விபத்தில் சிக்கி 3 பேர் பலி

Spread the love

இலங்கையில் –விபத்தில் சிக்கி 3 பேர் பலி – 2 பேர் காயம்

இலங்கை – இரத்தினபுரி லொறி மற்றும் அரச பேரூந்து ஒன்று நேரத்து மோதி விபத்தில் சிக்கியதில் ,அதில் பயணித்த சுமார் மூன்று பேர் பலியாகினர் .மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .


விபத்தில் சிக்கி இறந்த நபர்கள் உயிர் பலிக்கு சாரதிகள் அலட்சிய போக்கே காரணம் என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் .

விபத்தில் சிக்கி நாள் தோறும் பலர் பலியாகி வருகின்றமையும் .

இந்த விபத்தில் சிக்கி பலியாகும் உயிர் பலியை தடுத்து நிறுத்த பொலிசார் திரணி அற்று திகைத்து நிற்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply