விபத்தில் சிக்கி ஒருவர் பலி 13 பேர் காயம்
இலங்கை கட்டுநாயாக்க பகுதியில் அனுராதபுரம் நோக்கி யாத்திரைக்கு சென்ற நபர்கள் பயணித்த வாகனம் கவிழந்ததில் இந்த விபத்து சம்பவித்துள்ளது
மேலும் பெண்மணி ஒருவர் பலியாகியுள்ளார் ,சாரதி உறக்கத்தில் வாகனத்தை செலுத்தியதால் இந்த விபத்து
ஏற்பட்டுள்ளது ,போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்