விபச்சாரத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் கைது

Spread the love

விபச்சாரத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் கைது

இலங்கை திருகோணமலை பகுதியில் விபச்சாரத்தில்

ஈடுபட்ட ஐந்து இளமை பெண்கள் காவல்துறையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்

பொலிஸாருக்கு விபச்சாரம் இடம் பெறுவதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இடம்பெற்ற திடீர்

சுற்றிவளைப்பில் நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உள்ளிட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

பதுளையைச சேர்ந்த 25 வயது கணவரும் 22 வயது மனைவியும் இணைந்து இந்த விபச்சார விடுதியை நடத்தி

சென்றுள்ளது அம்பலமாகியுள்ளது

கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆயர் படுத்த பட்டுள்ளனர்

Leave a Reply