வாள் வெட்டு குழுக்கள் யாழில் ஒழிக்க படும் -பொலிஸ்

Spread the love

வாள் வெட்டுக் குழுக்கள்ஒழிக்க படும் -பொலிஸ்

வாள் வெட்டு குழுக்கள்- யாழில் இயங்கும் ஆவா குழு உட்பட ஆறு வாள் வெட்டு குழுக்கள் செயற்படுகின்றன.

அவற்றை அடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம். புதிய ஆண்டிற்குள் அவர்கள் அனைவரையும் எம்மால் ஒழிக்க முடியும்.

யாழில் வாள்வெட்டு குழுக்களை முற்றாக அழிப்பதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply