வாள்கள் ,கோடாளியுடன் மூவர் கைது

Spread the love

வாள்கள் ,கோடாளியுடன் மூவர் கைது

மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் வாள்கள் கோடாலியுடன் மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

இவர்கள் சமூக விரோத செயல் பாட்டில் ஈடுபட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது

    Author: நலன் விரும்பி

    Leave a Reply