வவுனியாவில் பொலிஸார் துப்பாக்கி சூடு – இருவர் காயம்

Spread the love

வவுனியாவில் பொலிஸார் துப்பாக்கி சூடு – இருவர் காயம்

இன்று காலை வவுனியா பகுதியில் காவல்துறையினர்

மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்

பிக்கப் ரக வாகனம் ஒன்றில் மரங்களை வெட்டி கடத்தில் சென்ற குழு மீதே இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,

இதில் இருவர் காயமடைந்த நிலையில் அதே பகுதி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

மர கடத்தல் ,மற்றும் மணல் கொள்ளையர்கள் மீது இவ்விதமான

துப்பாக்கி சூட்டு தாக்குதல்களை போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

Home » Welcome to ethiri .com » வவுனியாவில் பொலிஸார் துப்பாக்கி சூடு – இருவர் காயம்

Leave a Reply