வவுனியாவில் ஆலயத்திற்குள் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Spread the love

வவுனியா -பிள்ளையார் ஆலய வளாகத்தில் இருந்து பெண் ஒருவரது சடலம் மீட்க பட்டுள்ளது .

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் பொழுது பிச்சை எடுத்து தனது வாழ்வை ஒட்டி வந்த பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் தெரியவரவிலை

போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

https://www.youtube.com/watch?v=Bm35y9_Hvdk

Leave a Reply