வடக்கு தமிழர் பிரச்சனைகளை தீர்க்க கோட்டாவுடன் பேசுவேன் – விக்கி

Spread the love
வடக்கு தமிழர் பிரச்சனைகளை தீர்க்க கோட்டாவுடன் பேசுவேன் – விக்கி

வடக்கில் உள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடலில் ஈடுபட நடவடிக்கை எடுப்பதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply