வடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற கனடா 2 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வழங்கியது

Spread the love
வடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற கனடா 2 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வழங்கியது

இலங்கை – வடக்கு பகுதியில் சிங்கள இராணுவத்தால் புதைக்க பட்ட கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு கண்டா சுமார் இரண்டு மில்லியன் அமெரிக்கா டொலர்களை இலங்கைக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது , மீள் குடியேற்றம் மக்கள் பாதுகாப்பை கருத்த்தில் கொண்டு இதனை தாம் வழங்குவதா அந்த நாடு குறிப்பிட்டுள்ளது

Leave a Reply