லண்டன் இலங்கை தூதரகம் முன்பு தமிழர்கள் போராட்டம் – வீடியோ

Spread the love

லண்டன் இலங்கை தூதரகம் முன்பு தமிழர்கள் போராட்டம் – வீடியோ

பிரிட்டன் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்பாக ,இலங்கையின் 72 வது சுதந்திர தினத்தை

புறக்கணித்து கறுப்பு கொடி போராட்டத்தில் தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர் .

நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் திரண்டு சென்று இந்த போராட்டத்தை நடத்திய வண்ணம் உள்ளனர்

தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை விதித்துள்ள இலங்கை பவுத்த பேரினவாத அரசு தமிழர்களை தொடர்ந்தும் அடக்கி ஒடுக்கு வருகிறது

தமிழர்களை படு கோரமாக கொலை செய்த கோட்ட பாய அந்த நாட்டின் அதிபராக உள்ளார் .

இதற்கு எதிராகவே இந்த மக்கள் அங்கு திரண்டு போராட்டத்தை நடத்தி வருகின்றனர் .

இங்கு கலந்து கொண்ட மக்களை அங்குள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் காணொளிகள் மற்றும் நிழல் படங்கள்

என்பனவற்றை பிடித்து மேலும் தமிழருக்கு மிரட்டலை விடுத்துள்ளனர்

இந்த போராட்டத்த்தில் கலந்து கொண்டவர்கள் இலங்கை சென்றால் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும்

முன் மாதிரி நடவடிக்கையில் ஒன்றாக இந்த செயலை சிங்களம் புரிகிறது full video

லண்டன் இலங்கை தூதரகம்
லண்டன் இலங்கை தூதரகம்

Leave a Reply