லண்டனுக்குள் நுழைய முயன்ற 23 பேர் பிரான்சில் கைது
பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தில் இருந்து லண்டனுக்குள் ஆட் கடத்தல் காரகளினால் கடத்தி வரப்பட்ட சுமார் 23 பேர்
கைது செய்ய பட்டுள்ளனர் .
பிரான்சில் இருந்து சுமார் 19 பேரும் நெதர்லாந்து நாட்டில் இருந்து நால் வரும் கைது செய்ய பட்டுள்ளனர் .
பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து போலீசார் இணைந்து நடத்திய இந்த தேடுதலின் பொழுதே இந்த பெரும்
ஆட் கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது .
மேலும் இந்த ஆட் கடத்தலை தடுக்கும் முகமாக சர்வதேச போலீசாருடன் இணைந்து மேற்படி ஆட் கடத்தல்
வலையமைப்பை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் தீவிர படுத்த பட்டுள்ளதாக குறித்த நாடுகள் தெரிவித்துள்ளன .
படகுகள் மூலம் பிரிட்டனுக்குள் பல நூறு பேர் நுழைந்துள்ளதாகவும் சுட்டி காட்ட பட்டுள்ளது
இந்த அகதிகள் வருகை பிரிட்டனுக்கு பெரும் தலை வலியாக மாற்றம் பெற்றுள்ளது