லண்டனில் 13 வயது பெண்ணை காணவில்லை
தெற்கு லண்டன் பகுதியில் கடந்த 29 ஆம் திகதியில் இருந்து 13 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார் .
இந்த சிறுமியை கண்ணுற்றால் தமக்கு தகவல் தரும் படி காவல்துறையினர் வேண்டுதல் விடுத்துள்ளனர் .
இதுவரை இந்த சிறுமியை கண்டுபிடிக்க இயலவில்லை .
இவர் கடத்த பட்டு இருக்கலாம் என அஞ்ச படுகிறது .
காவல்துறை தேடுதல் வேட்டைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .