லண்டனில் அதிகளுக்கு வேலை செய்ய உரிமை வழங்க படும் – போரிஸ் ஜோன்சன்

Spread the love
லண்டனில் கைதிகளுக்கு வேலை செய்ய உரிமை வழங்க படும் – போரிஸ் ஜோன்சன்

பிரிட்டனில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தான் ஆட்சிக்கு வந்தால் அகதிகள் வேலை செய்யும் உரிமை வழங்க படுவதுடன் தாதிமார் ,மருத்துவர்களுக்கான விசா வழங்கும் பணம் அரைவாசியாக குறைக்க படும் என்ற முக்கிய பல விடயங்களை தேர்தல் பிரச்சாரத்தில் முன் வைத்துள்ளார் ஆளும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் . ஆனால் இவர்கள் ஆட்சியை மக்கள் வெறுத்து வருகின்றனர் , எனவே இவர் வெல்வாரா என்பதே சந்தேகம் . தொழில் கட்சியே ஆட்சியை பிடிக்கும் நிலை நீடிக்கிறது .

போரிஸ் ஜோன்சன்

Author: நலன் விரும்பி

Leave a Reply