ரஸ்சியாவிடம் S-400 ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் இந்தியா

அவல் லட்டு செஞ்சு அசத்துங்க ஐந்து லட்டு ஒண்ணா சாப்பிடலாம்
Spread the love

இந்தியா கஸ்மீரை ஆக்கிரமித்துள்ள நிலையில் இந்தியா பாகிஸ்தான் போர் வெடிக்கும் என்ற அச்சம் உருவெடுத்து வரும் இதே வேளையில் ரஸ்சியாவிடம் S-400 ஏவுகணைகளை விரைவாக தமக்கு வழங்குபடி இந்தியா கோரி வருகிறது .

இந்த ஏவுகணைகள் இந்தியாவிடம் கிடைக்க பெற்றால் அது பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என எதிர் பார்க்க படுகிறது .

இந்தியா விரைவாக வழங்க கோருவது ஏன் என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வியாகவும் சந்தேகமாகவும் வெடித்து பறக்கிறது ,

ஒருவேளை பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கும் நிலையில் உள்ளது போல் இதன் அசைவுகள் வட்டமிடுகின்றன

Leave a Reply