ரஷ்ய இராணுவத்தால் 1000 மக்கள் சித்திரவதை செய்து கொலை

ரஷ்ய இராணுவத்தால் 1000 மக்கள் சித்திரவதை செய்து கொலை
Spread the love

ரஷ்ய இராணுவத்தால் 1000 மக்கள் சித்திரவதை செய்து கொலை

ரஷ்ய இராணுவத்தினரால் ,ஆக்கிரமிக்க ட்டுள்ள உக்கிரன் பகுதியில் ,அப்பாவி மக்களை கைது புரிந்த ரஷ்ய இராணுவம், 1000 மக்களை சித்தரவதை புரிந்து கொன்றுள்ளனர்.

இதுவரை ரஷ்ய இராணுவத்தினரால் ,ஆறாயிரத்துக்கு மேற்பட்ட, அப்பாவி மக்கள் ,படுகொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

ரஷ்ய இராணுவம் ,தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலைகளை அடுத்து ,உக்கிரேன் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர்.

இதுவரை உக்கிரேனில், உக்கிரன் இராணுவதல், இருபத்தி ஆறாயிரம் ரஷ்ய இராணுவம் ,படு கொலை செய்யப்பட்டுள்ளதாக, உக்கிரன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது குறிப்பிட தக்கது.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply