ரயிலுக்குள் வியாபரம் செய்யவோ -பிச்சை எடுக்கவோ தடை – மீறினால் கைது

Spread the love
ரயிலுக்குள் வியாபரம் செய்யவோ -பிச்சை எடுக்கவோ தடை – மீறினால் கைது

இலங்கையில் – கோத்தபாயவின் ஆட்சியில் புதிய சட்டங்கள் பையாகிறது ,

ரயிலுக்குள் மக்களுக்கு தொந்தரவு தரும் வகையில் வியாபாரம் செய்யவோ ,மற்றும் பிச்சை எடுக்கவோ தடை விதிக்க பட்டுள்ளது ,

இதனை மீறி செயல் பட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் அயர் படுத்த படுவார்கள் என அரசு மீளவும் எச்சரிக்கை விடுத்துள்ளது

Leave a Reply