ரஜித சுவிஸ் பெண் பிணையில் விடுதலை

Spread the love

இலங்கையில் –ரஜித சுவிஸ் பெண் பிணையில் விடுதலை

இலங்கையின் – முன்னாள் நல்லாட்சியில் சுகாதார அமைச்சராக விளங்கிய ரஜித இன்று கொழும்பு
நீதிமன்றில் ,ஐந்து லட்ஷம் ரூபா சரித பிணையில் விடுதலை செய்யப் பட்டுளளார் .

அவரை போல சுவில் இலங்கை தூதரகத்தில் பணிபுரிந்த பெண்ணும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுளள்னர் .

தொடர்ந்து ரஜித சுவிஸ் பெண் ,இவர்கள் தொடர்பான குற்ற சாட்டுக்கள் ,நீதிமன்ற விசாரணைகளை இடம்பெறும் என தெரிவிக்க படுகிறது

Leave a Reply