முன்னாள் அமைச்சர் –ரஜிதவை தேடி மருத்துவமனைக்கு சென்ற அதிகாரிகள்
இலங்கை முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜிதாவை தேடி கைது செய்யும் நோக்கில் குற்ற புலனாய்வு துறையினர் நேற்று அவரது களுத்துறை ,மற்றும் கொழும்பு வீடுகளுக்கு சென்றனர் .
அவ்வேளை அவர் அங்கு இருக்கவில்லை ,இதனை அடுத்து தனியார் மருத்துவமனையில் சுகயீனம் என சென்று படுத்துள்ளார் ,
அங்கு சென்ற அவரையும் குற்ற தடுப்பு பிரிவினர் விடாது துரத்தி சென்று விசாரிக்க சென்றுள்ளனர் .
சிலவேளை இங்கு வைத்தே அவர் கைது செய்ய படலாம் என எதிர்பார்க்க படுகிறது .
ரஜிதவை தேடி மருத்துவமனைக்கு சென்ற செய்திகள் காட்டு தீயாகபரவி வருவதால் மக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
ஆளும் அரசின் அரசியல் பழிவாங்களின் தொடர்ச்சியே .ரஜிதவை தேடி அலையும் படலம் என தெரிவிக்கப்படுகிறது