ரஜிதவை தேடி அதிகாரிகள்

Spread the love

முன்னாள் அமைச்சர் –ரஜிதவை தேடி மருத்துவமனைக்கு சென்ற அதிகாரிகள்

இலங்கை முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜிதாவை தேடி கைது செய்யும் நோக்கில் குற்ற புலனாய்வு துறையினர் நேற்று அவரது களுத்துறை ,மற்றும் கொழும்பு வீடுகளுக்கு சென்றனர் .

அவ்வேளை அவர் அங்கு இருக்கவில்லை ,இதனை அடுத்து தனியார் மருத்துவமனையில் சுகயீனம் என சென்று படுத்துள்ளார் ,

அங்கு சென்ற அவரையும் குற்ற தடுப்பு பிரிவினர் விடாது துரத்தி சென்று விசாரிக்க சென்றுள்ளனர் .

சிலவேளை இங்கு வைத்தே அவர் கைது செய்ய படலாம் என எதிர்பார்க்க படுகிறது .


ரஜிதவை தேடி மருத்துவமனைக்கு சென்ற செய்திகள் காட்டு தீயாகபரவி வருவதால் மக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

ஆளும் அரசின் அரசியல் பழிவாங்களின் தொடர்ச்சியே .ரஜிதவை தேடி அலையும் படலம் என தெரிவிக்கப்படுகிறது

ரஜிதவை தேடி
ரஜிதவை தேடி

Leave a Reply