யாழில் இளம் பெண்களை விற்கும் மாபியா கும்பல்

Spread the love

யாழில் இளம் பெண்களை விற்கும் மாபியா கும்பல்

இலங்கையில் சிவப்பு சால்வை குடும்பத்தினர் ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் இன்றுவரை பல்வேறு பட்ட விடயங்கள் மிக இரகசியமாக நடந்து வருகின்றன .

ஆளும் அரசியல் அதிகாரத்தை பாதுகாப்பு அரணாக மேற்கொண்டு , இவ்வாறான இளம் பெண்களை விபச்சாரத்திற்கு விற்கும் மாபியா குழுக்கள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

    இந்த பெண்களை விற்பனை செய்வதில் ,அரசியல் பிரமுகர்கள்,மருத்துவர்கள் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள்

    ஒன்றிணைந்து செயல் படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    கடவுளாக வணங்க படும் மருத்துவர்கள் இந்த இழி செயலில் ஈடுபட்டு வருவதே மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

    வவுனியா,முருகண்டி,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம் என தமிழர் பகுதிகளில் இவ்வாறன மாபியா கும்பலினால் பெண்கள் விற்க

    படுகின்றன ,இதில் வவுனியாவே தாய் தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது

    பண ஆசை காட்டி இந்த கள்ள சந்தை விபச்சாரம் இடம்பெறுகிறது ,இதற்கு காவல்துறையினர்,அரசியல் புள்ளிகளின் மறைமுக ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது ,

    நடமாடும் விபச்சாரமும் இடம்பெறுகிறது ,சொகுசு வாகனங்களில் அழைத்து வர படும் பெண்கள் செலவுகள் இன்றி அந்த வானுக்குள்

    வைத்தே விடையத்தை முடித்து அனுப்ப படும் நடமாடும் விபச்சாரமும் இடம்பெறுகிறது

      வாடிக்கையாளர்கள் ,பாதுகாப்பு ,மாற்றும் இலகுவான முறையில் செயல் படுவதற்கு இவ்விதமான நாவீன முறைகள் கையாள பட்டு வருகின்றன

      தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் ,புலிகளின் போரியல் ,நிர்வாக கட்டமைப்பு தெரியாத ,இரண்டாயிரம் ஆண்டு

      அளவில் பிறந்த இளசுகளே இதன் முகவர்களாக செயல் பட்டு வருகின்றனர் .

      இவர்களே முன் அரணில் பணி புரியும் நபர்களாக மாற்றம் பெற்றுள்ளன .இவ்வாறான பெண்களில் 15 முதல் 45 வரையான பெண்கள் ஈடுபடுகின்றனராம்

        கொட்டல்களில் இந்த பெண்களின் புகைப்படம் அங்கு தங்கியுள்ளவர்களுக்கு காண்பிக்க படுகிறதாம்
        என அந்த தகவல் கசிவுகள் தெரிவிக்கின்றன

        இந்த மருத்துவர்கள் யார் என்பதும் ,அவர்கள் லீலைகள் விரைவில் வெளியிட படும் .

        யாழில் இளம் பெண்களை விற்கும் மாபியா கும்பல்
        யாழில் இளம் பெண்களை விற்கும் மாபியா கும்பல்

            Author: நலன் விரும்பி

            Leave a Reply