முல்லையில் – காணாமல் போன வாலிபன் சடலமாக மீட்பு

Spread the love

முல்லையில் – காணாமல் போன வாலிபன் சடலமாக மீட்பு

வன்னி – முல்லைத்தீவு நாயாறு கடல் பகுதியில் கடலில் குளிக்க சென்ற 16 வயது வாலிபன் நீரில் அடித்து செல்ல பட்டு காணாமல் போனார் ,அவ்வாறு காணாமல் போன் வாலிபன் தற்போது சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இராணுவத்தின் சுழியோடிகள் மேற்கொண்ட தேடுதலின் பொழுதே இவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

தந்தை மகன் காணமல் போன நிலையில் தந்தை சடலம் மீட்க பட்ட நிலையில் தற்பொழுது மகனும் சடலமாக மீட்க பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply