முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்,பொலிஸ்மா அதிபர் தொடர்ந்து சிறையில் அடைப்பு

Spread the love
முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்,பொலிஸ்மா அதிபர் தொடர்ந்து சிறையில் அடைப்பு

முன்னாள் பாதுகாப்பபு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை சிறையில் அடைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது

,உயிர்த்த வெள்ளி குண்டு தாக்குதலுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply